திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்!

கிருஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடன் “குட்மார்னிங்” என்று சொல்லும். ஒரு இந்துச் சமுதாய குழந்தையாக இருந்தால், “நமஸ்காரம்” அல்லது “வணக்கம்” என்று சொல்லும்; குட்மார்னிங் சொல்வதாலும் நமஸ்காரம்/வணக்கம் சொல்வதாலும், சொல்லக்கூடிய குழந்தைக்கும் சரியே அதனைக் கேட்கக்கூடிய பெற்றோர்களுக்கும் சரியே கடுகு அளவு கூட நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் அந்தக் குழந்தை ஒரு இஸ்லாமியச் சமுதாய குழந்தையாக இருந்தால், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று அழகாகச் சொல்லும். அதனைக் கேட்கும் பெற்றோர்களும் [...]

முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!

அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி வழங்கிய வரலாற்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்திருக்கும் ஈரான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னோடியாய் விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே! அறிவியல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அளிக்கும் தகவலின்படி ஈரானின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1994 - 2004 க்குள் பத்து மடங்கு உயர்ந்துள்ளது. மிகக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான அதிகரித்துள்ளது.
இத்தகைய விழிப்புணர்ச்சியின் காரணமாக ஈரானிய சமுதாயம் [...]

ஊடக வலையில் முஸ்லிம்கள்

பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் [...]

மே 10, 11 தஞ்சையில் முஸ்லிம்களின் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

அய்யா அழைக்கிறார், அம்மா அழைக்கிறார், அண்ணன் அழைக்கிறார், தளபதி; அழைக்கிறார், தலைவர் அழைக்கிறார் என்றுதான் நாட்டில் மாநாடுகளுக்கான அழைப்புகள் விடுக்கப்படும்.
தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தான் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் மக்களுக்கு என்ன பயன் சமுதாயத்திற்கு என்ன பயன் என்றால் பூஜ்யம் தான் விடையாக உள்ளது.
மற்றொரு புறமோ ஆண்மிகத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று மாநாடுகள், பெருவிழாக்கள், அற்புத திருவிழாக்கள் மக்களை அப்படியே முட்டாள்களாக வைத்திருக்கும் மோசடிகள் [...]

இறையச்சம்

இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.
இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் [...]