பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான் / Inneram.com / Tamil News / News / Tamil / தமிழ் / செய்திகள்

பின்லேடன் ஏற்கெனவே இறந்து விட்டார்: ஈரான் / Inneram.com / Tamil News / News / Tamil / தமிழ் / செய்திகள்.

அலஹாபாத் தீர்ப்புக்கு ஆப்பு

“பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தமானது?” எனும் ஒற்றைவரிக் கேள்விக்கு, 22.12.1949 முதல் இன்றுவரை சரியான பதிலை எவரிடமிருந்தும் இந்திய முஸ்லிம்கள் பெறமுடியவில்லை! பாபரி மஸ்ஜிதுக்குள் சிலைகள் வைக்கப்பட்ட அயோக்கிய நாளான 22.12.1949க்கு அடுத்த நாள், அயோத்தி நகரின் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் ராம் துபே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை: “எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாபரி மஸ்ஜித் வளாகச் சுவரின் பூட்டை உடைத்தோ ஏணியை உபயோகித்துச் சுவரேறிக் குதித்தோ ராம்தாஸ், ராம் சக்திதாஸ் உட்பட [...]

பின்லேடன் புகைப்படத்தை நம்ப மறுக்கும் அமெரிக்கர்கள்

உலக சரித்திரத்திலேயே இல்லாத வகையில் தேடப்படும் பிரபல குற்றவாளியை அவசர அவசரமாக நடுக்கடலில் சமாதி கட்டியதோடு, உலக மகா தீவிரவாதி என்று கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களை நம்பவைத்து வந்த அமெரிக்கா,அவர் கொல்லப்பட்டதாக வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் போட்டோக்களில் ஏமாற்றும் வித்தையை பள்ளிக்குழந்தைகளால்கூட செய்ய முடியும் என்பதால் ஒசாமாவினுடையது என்று வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம், ஏற்கனவே கொல்லப்பட்ட வேறு நபரின் புகைப்படத்த்தை வெட்டி ஒட்டியது என்ற கருத்து உலகெங்கும் டிவிட்டர் மற்றும் [...]

பின்லாடனைக் கொன்ற முறை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது

அமெரிக்காவைப் பொருத்தவரை சர்வதேச சட்டங்களை என்றுமே மதித்ததில்லை. தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வரை செல்லப்பிள்ளையாகவும் தனது கட்டுப்பாட்டை மீறி எகிறினால் போட்டுத் தள்ளுவதுமே அமெரிக்க வகுத்த சட்டமாகும். சர்வதேச தீவிரவாதியாகச் சொல்லப்படும் ஒசாமா பின்லேடன் அமெரிக்க நலனுக்கு எதிராகச் செயயல்பட்டவரே. நியாயப்படியும் சட்டப்படியும் எத்தகைய குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே நியாயவான்கள் விரும்புவர். மே-1,2011 நள்ளிரவில் பாகிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் நிராயுதபாணியாக தங்கியிருந்த பின்லேடனை மடக்கிப் பிடிக்க முடிந்திருந்தும், [...]

“நோ புரோக்கர்ஸ் ப்ளீஸ்” சென்னை பாஸ்போர்ட் அதிகாரி

சென்னை: இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு பொதுமக்கள் புரோக்கர்களை அணுக வேண்டாம். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மண்டலத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள  பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன. சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், [...]

கியூபாவில் கம்யூனிசம் தோல்வி!! பெடல் காஸ்ட்ரோ அறிவிப்பு!!

கியூபாவில் கம்யூனிசம் தோல்வி!! பெடல் காஸ்ட்ரோ அறிவிப்பு!! ஏப்ரல் 20, கியூபா அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவின் தலைநகரம் ஹவானா ஆகும். இதன் ஆட்சி மொழி எசுப்பானியம் ஆகும். இந்த வருடம் உலகம் [...]

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் இஸ்லாமிய வங்கிமுறையே ஒரே தீர்வு!

மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இஸ்லாமிய வங்கி முறை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் என்று பிரபல பொருளியல் வல்லுநர் இர்பான் ஷாகித் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கிமுறை (Islamic Banking) என்பது வட்டியில்லா வங்கி [...]

ஒசாமாவின் உடல் கடலில் புதைக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு! / Inneram.com / Tamil News / News / Tamil / தமிழ் / செய்திகள்

ஒசாமாவின் உடல் கடலில் புதைக்கப்பட்டது: அமெரிக்கா அறிவிப்பு! / Inneram.com / Tamil News / News / Tamil / தமிழ் / செய்திகள்.

Follow

Get every new post delivered to your Inbox.