நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா Filed under 2010 ஆகஸ்ட் by அந்நஜாத் பெங்களூர் M.Sகமாலுத்தீன் “உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´. கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம் கழுத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோரமுகங்களில் ஒன்று மன அழுத்தம் (Tension). ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர்கள் மன அழுத்தத்தால் மருத்துவர்களை நாட, திகைத்து [...]

சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப் போட்டி!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… “படிப்பீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் படிப்பீராக!” – ஓதுதலையும் அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதையும் அடிப்படையாக வைத்து அருளப்பட்ட இறைமார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் சமுதாயம் ஏனோ சண்டை, சச்சரவு, அநாவசிய வாக்குவாதம், பிளவு, வேற்றுமை பாராட்டல் போன்ற ஷைத்தானிய குணங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இச்சமுதாயத்தில் ஊடுருவியுள்ள – இஸ்லாம் அறவே தடை செய்துள்ள, இத்தகைய [...]

வளைகுடாவில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்- தினமலர் செய்தி

 ரியாத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பானது தமிழகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்து வருவதோடு உலகெங்கிலும் தனது உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் அது செய்து வருகின்றது. சவு தி அரேபியாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு ரத்தம் தேவைப்படும் போதெல்லாம் மருத்துவமனை அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகுவதால் அது அடிக்கடி மெகா ரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது. ஜூலை 30ம் தேதியன்று [...]

உம்ரா பயணிகளுக்காக ரியாதில் இரத்ததான முகாம்! 90 லிட்டருக்கு மேல் இரத்தம் கொடை!!

ஹஜ் செய்வதற்காக உலக நாடுகளிலிருந்து வட்சக்கணக்கான மக்கள் மக்கா நகருக்கு வரும் போது அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் கொடுப்பதற்காக ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை (KFMC) ரியாத் TNTJ வை அணுகுவது வழக்கம். அவர்களது வேண்டுகோளின் படி நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆண்டு தோறும் இரத்த தானம் செய்து வருகின்றனர். ரமலானில் உலகெங்கிலும் இருந்து உம்ரா செய்வதற்காக வரும் பயணிகளில் தேவைப்படுவோருக்கு இரத்தம் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென மருத்துவமனை இரத்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.