வளைகுடாவில் வேலை தேட உதவும் இணைய‌தளம்.

வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு  ஏஜென்டிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடுவோமோ என்ற‌ அச்சமும் இருக்கலாம். இப்படி ஏஜென்டை நம்பி ஏமாற வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாப்கிரீட்ஸ் இணையதளத்தை நாடலாம்.வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளங்களின் வரிசையில் இந்த தளம் புதிது என்றாலும் வளைகுடா நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான பிரத்யேக தளம் என்பது இதன் சிறப்பம்சம். அபுதாபி,மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ள ஐக்கிய [...]

நீதி நின்று கொல்லும்?

அமித் ஷா! இந்திய ஊடகங்களில் இன்று நிறைந்து நிற்கும் பெயர். யாரிந்த அமித் ஷா? குஜராத் மாநில முதல்வரும் உள்துறை அமைச்சருமான நரேந்திரமோடியின் வலதுகை என பாஜகவினுள் மரியாதையுடன் புகழப்படும், குஜராத் உள்துறை இணையமைச்சராகப் பதவி வகித்தவர்தான் இவர். மோடியின் அந்தரங்கங்களை அறியும் அளவுக்கு மிக நெருக்கமான அமித் ஷா, பேசப்படுவதற்கேற்ப மாநிலத்தில் மோடியின் பதவிக்கு அடுத்த உயர்ந்த பதவியில் மோடியால் அமர்த்தப்பட்டு அழகுபார்க்கப்பட்டவர். சுருக்கமாக, மோடியின் மனசாட்சி! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமருக்கான [...]

‘இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் ஜனநாயக உரிமை’ – டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

டெல்லி:’முஸ்லிம்களை கவுரவப்படுத்தும் வகையில் சிறப்பாக அவர்களுக்கு எதுவும் செய்துவிடவில்லை மாறாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதும், முஸ்லிம்களின் இடஒதுக்கீடும் அவர்களின் ஜனநாயக உரிமை’ என்பதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய முக்தி மோர்ச்சா தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அளித்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;’முஸ்லிம் சமுதாயம் ஒரு மோசமான இருலுலகில் வாழ்வதை சச்சார் கமிட்டி தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இடஒதுக்கீடு போன்ற நடைவடிக்கைகளின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம் முன்னேற்றம் அடையும்.இது போன்ற நடவடிக்கைகள் [...]

2010 ஆப்கானிஸ்தானுக்கு மிக மோசமான ஆண்டு

ஆப்கான் மனித உரிமை கண்காணிப்பாளர் அறிக்கை 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பின்னர் இந்த ஆண்டிலேயே ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் மனித உரிமை அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. தாலிபான்களை தோற் கடிப்பதென்பது அமெரிக்காவுக்கு மிகவும் கடினமான பணியாக அமைந்துள்ள அதேவேளை அதிகரித்துச் செல்லும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக ஆப்கான் மனித உரிமை கண்கானிப்பாளர் அமைப்பு தெரிவிக்கின்றது. பாதுகாப்புச் சம்பவங்களின் எண் ணிக்கை மாத்திரமன்றி கிளர்ச்சி [...]

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டின் தனிச்சிறப்பை வர்ணித்துள்ள இந்த வார கல்கி இதழ்

சோனியாகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்! (முழு விபரம் புகைப்படம்)

தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள். பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள். இது குறித்த முழு விபரம் வருமாறு: மாநாட்டுக்கு முதல் [...]

ஊடகங்களில் ஜுலை 4 மாநாடு.. (பேப்பர் நியூஸ் & வீடியோ நியூஸ்) தமிழ் தெலுங்கு மலையாளம் ஆங்கிலம் !

தொலைக்காட்சிகளில்.. சன் டிவி நியுஸ் Download Sun TV News Video சன் நியுஸ் டிவி Download SunNews TV Video கலைஞர் டிவி Download Kalainjer TV Video தமிழன் டிவி Download Tamilan TV Video கலைஞர் செய்திள் டிவி Download Kalainjer Seithigal Video ராஜ் டிவி Download Raj TV Video பத்திரிக்கைகளில்.. தினத்தந்தி தினகரன் தினமணி தினமலர் ஹிந்து (ஆங்கிலம்) ஆந்திரா ஜோதி (தெலுங்கு) டெக்கான் (ஆங்கிலம்) யி நாடு [...]

ஜூலை 4 – பல மொழி பத்திரிகையில் வெளியான நமது மாநாட்டு செய்திகள்

தினகரன் INDIAN EXPRESS தினத்தந்தி DECCAN CHRONICLE THE HINDU தினமணி தமிழ் ஓசை தினமலர் மலையாள மனோரமா மாத்ரு பூமி (மலையாளம்) ஷாக்லி (தெலுங்கு) ஈ நாடு (தெலுங்கு) ஆந்திர ஜோதி (தெலுங்கு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

பிரமதமர் அலுவகத்தில் இருந்து TNTJ விற்கு அழைப்பு: சோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாட்டின் உடனடி பிரதிபளிப்பாக இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அழைப்பு வந்ததன் பேரில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வழியுறுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பி.ஜைனுல் ஆபிதீன், அப்துல் ஹமீத், கோவை ரஹ்மதுல்லாஹ், ஷம்சுல்லாஹ ஆகியோர் இன்று (6-7-2010) காலை 11.15 மணிக்கு டெல்லி சென்று காங்கரஸ் தலைவர் சோனியா காந்தி, [...]

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு! மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை! புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

பேரணி மற்றும் மாநாடு புகைப்படங்கள் மற்றும் தீர்மானங்கள் தீர்மானங்கள் ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி 1. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை [...]

Follow

Get every new post delivered to your Inbox.