“மனசாட்சி இருந்தால் கடவுளிடம் மன்னிப்பு கேட்கட்டும்”-குணங்குடி ஹனீபா

சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார் குணங்குடி அனீஃபா. பா.ம.க.வின் பொருளாளர், பழனி பாபா உருவாக்கிய அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின் தலைவர் என்கிற பல்வேறு அடையாளங்கள் இவருக்கு உண்டு. ரயில் குண்டு வழக்கில் ஜாமீனே கிடைக்காமல் 13 வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் சமூகமும் இந்த விடுதலையை கொண்டாடுகின்றன. இந்தச் சூழலில், பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது [...]

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு‏

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன்  மாணவிகள் கவனத்திற்கு அல்ஹாஜ். Dr. A. ஜமீர் பாஷா – ஷகீலா தம்பதிகள், அல்ஹாஜ். Dr M.S. அஷ்ரஃப் – ஹாஜியா ஜீனத் தம்பதிகள், அல்ஹாஜ். H.Q. நஜ்முதீன் – ஹாஜியா சையது பாத்திமா தம்பதிகள், அல்ஹாஜ். A. பஷீர் அஹ்மத் – ஹாஜியா அப்ரோஜாகனி தம்பதிகள், வழமை போல் இவ்வருடமும் S.S.L.C.,+2,10th மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு ‘நர்கிஸ்’ சார்பில் பரிசுகளை வழங்கி [...]

இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு கட்டுரை போட்டி.

இட ஒதுக்கீடு குறித்த சிறப்பு கட்டுரை போட்டி. 1. வரலாற்று சிறப்பு மிக்க ஜூலை 4 மாநாட்டை மேலும் சிறப்பிக்க இட ஒதுக்கீடு குறித்து ஆழமாகவும் , விரிவாகவும் பேசும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 2.இட ஒதுக்கிடு குறித்து பல்வேறு கோணங்களில் அலசும், புதிய பார்வையில் ஆய்வு செய்யும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 3.உங்கள் கட்டுரைகள் இரு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இவ்விதிமுறையை மீறும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும் 4.ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 5.சிறந்த தலைப்பு, அழகிய நடை, [...]

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின். சமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை “உன்னதம்” இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது… சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் [...]

நீதிபதி G.M. அக்பர் அலி அவர்களுக்கு துபாயில் வரவேற்பு

துபாய் : துபாயில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் சார்பில் சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌த்தின் ம‌துரை கிளை நீதிப‌தி ஜி.எம். அக்ப‌ர் அலி அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 22.05.2010 ச‌னிக்கிழ‌மை மாலை ( 7.00 pm )  துபாய் அல் முத்தீனா ஹேப்பி லேண்ட் சூப்ப‌ர் மார்க்கெட் அருகில் உள்ள‌ துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இந்நிக‌ழ்வில் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூர் முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர் ம‌ட்டும‌ல்லாது ச‌முதாய‌ப் பெரும‌க்க‌ள் அனைவ‌ரும் [...]

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

“என்ன … இப்புடி திடீர்னு …?” தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர். நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை – முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன். இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் [...]

மே 21 ஆம் தேதி துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் மே 21 ஆம் தேதி துபாயில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்கம் துபாய் : துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் 21.05.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு ம‌ல‌பார் உண‌வ‌க‌த்தில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற‌ இருக்கிற‌து. விஸ்ட‌ம் க‌ல்வி மைய‌ மேலாள‌ர் ராஜா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தொலைதூர‌ க‌ல்வி ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு உரையினையும், ஸ்டார் சிமெண்ட் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர் அவ‌ர்க‌ள் என்ன‌ ப‌டிக்க‌லாம், எங்கு ப‌டிக்கலாம் எனும் [...]

நபி(ஸல்…) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவனுக்கு அடி

ஸ்டாக்ஹோம்: வடக்கு ஸ்டாக் ஹோமில் உப்சலா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபி(ஸல்…) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்த ஸ்வீடன் நாட்டு கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸின் மீது தாக்குதல் நடந்தது. உரையை அரங்கின் முன் வரிசையில் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆவேசமாக மேடையில் ஏறி வில்க்ஸை தாக்கினார். இதில் வில்க்ஸின் தலையில் காயமேற்பட்டு கண்ணில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. வில்க்ஸ் உரை நிகழ்த்த வந்தபொழுதே 20 க்கும் மேற்பட்டோர் அவருக்கெதிராக கோஷம் போட்டபொழுது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக [...]

+2 தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் அறிய இங்கே கிளிக்கவும்

நடமாடும் தண்ணீர் பந்தல்: ஒரு படி மேலே போன தவ்ஹீத் ஜமாஅத் – தினமலர் செய்தி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு வெயிலில் வாடும் மக்களுக்கு தாகத்தை தனிப்பதற்காக நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு சென்னை நகரத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் பொது இடங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதயரிந்த தினமலர் பத்திரிக்கை இச்சேவையை பற்றி இன்று (12-5-2010) செய்தி வெளியிட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!

Follow

Get every new post delivered to your Inbox.