Posted on மார்ச் 27, 2010 by masdooka
நான் தான் நபிகள் நாயகம் என்று நித்தியானந்தா கூறியதாக செய்தி வெளியிட்ட நக்கீரனைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியதை முஸ்லிம்களில் சிலர் அறியாமல் “நித்தியானந்தா கூறியதைத் தானே நக்கீரன் வெளியிட்டது இதற்காக நக்கீரனைக் கண்டிப்பது என்ன நியாயம் என சில கேள்வி எழுப்புகின்றனர். இப்படி கேட்பவர்கள் நக்கீரனைச் சரியாக வாசிக்கவில்லை. நித்தியானந்தா நக்கீரன் நிருபருக்கு அப்படி பேட்டி கொடுத்ததாக நக்கீரன் சொல்லவில்லை. அல்லது இந்த நூலில் இப்படி குறிப்பிட்டார் என்றும் சொல்லவில்லை. அல்லது அப்படி [...]
Filed under: இஸ்லாமிய எதிர்ப்பு | குறிச்சொற்கள்: நக்கீரன் | 2 மறுமொழிகள் »
Posted on மார்ச் 27, 2010 by masdooka
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.. இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக் கூடிய சவால்கள் சொல்லிமாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக… “என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். [...]
Filed under: இஸ்லாத்தை தழுவுதல் | குறிச்சொற்கள்: இஸ்லாம் | Leave a Comment »
Posted on மார்ச் 25, 2010 by masdooka
முஸ்லிம்களை சீண்டி பார்த்த நக்கீரன் இதழ் அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் வயதானோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சீண்டி பார்த்த நக்கீரன் அலுவலகம் முன்பு நின்று தங்களது சீற்றத்தை காட்டினர்! அல்ஹம்துலில்லாஹ்! இறுதியில் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Filed under: இஸ்லாமிய எதிர்ப்பு | குறிச்சொற்கள்: நக்கீரன் | 1 மறுமொழி »
Posted on மார்ச் 24, 2010 by masdooka
ஜுலை மாநாட்டிற்கு மக்களை அழைப்பதற்கு ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அதில் உள்ள முக்கிய அம்சங்கள் இங்கு தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு : 1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர். ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார். 1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார். 1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை [...]
Filed under: சமூகம்,முஸ்லிம் | குறிச்சொற்கள்: இடஒதுக்கீடு,ரங்கநாத்மிஸரா | Leave a Comment »
Posted on மார்ச் 24, 2010 by masdooka
நான் தான் நபிகள் நாயகம் என்ற தலைப்பிட்டு மார்ச் 23-26 நக்கீரின் இதழில் வெளியான செய்தியை கண்டித்து இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாளை (25-3-2010) சென்னையில் உள்ள நக்கீரன் அலுவகத்தை முற்றுகையிடும்! நாள்: 25-3-2010 நேரம்: மாலை 3.30 மணி இடம்: நக்கீரன் அலுவலகம், சென்னை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் அதிரடி ஆர்ப்பாட்டத்திற்கு அணி அணியாய் வாருங்கள்! முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் நக்கீரனுக்கெதிரான உங்கள் கண்டனங்களை பதிவு செய்யுங்கள்! —————————————————————————————— நான் தான் [...]
Filed under: இஸ்லாமிய எதிர்ப்பு | குறிச்சொற்கள்: நக்கீரன் | 1 மறுமொழி »
Posted on மார்ச் 22, 2010 by masdooka
நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன. மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி [...]
Filed under: அழைப்பு | குறிச்சொற்கள்: திருமாவளவன் | 1 மறுமொழி »
Posted on மார்ச் 22, 2010 by masdooka
29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை தமது உயிரினும் மேலாக மதித்த போதும் அவர்களுக்கு சிலைவைப்பதையும் உருவமாக வரைவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. நபிகள் நாயகத்திற்கு சிலைவைத்தாலோ, கார்ட்டூன் போட்டாலோ முஸ்லிம் சமுதாயம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை. தெரிந்து கொண்டே முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கார்ட்டூன் வரைந்ததற்காக முத்தாரம் இதழ் தனது [...]
Filed under: அழைப்பு,இஸ்லாமிய எதிர்ப்பு | குறிச்சொற்கள்: கேலிச்சித்திரம்,நபிகள் நாயகம்,முத்தாரம் | Leave a Comment »
Posted on மார்ச் 15, 2010 by masdooka
பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் [...]
Filed under: இஸ்லாத்தை தழுவுதல் | குறிச்சொற்கள்: பெரியார்தாசன் | Leave a Comment »
Posted on மார்ச் 15, 2010 by masdooka
நன்றி- அதிரைபோஸட்
Filed under: இஸ்லாத்தை தழுவுதல் | குறிச்சொற்கள்: பெரியார்தாசன் | 1 மறுமொழி »
Posted on மார்ச் 13, 2010 by masdooka
பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி: TNTJ.NET ———————————————————————- Home / Saudi Arabia / Indian atheist embraces Islam Indian atheist embraces Islam Dr. Periyadarshan, an Indian professor, became a Muslim at [...]
Filed under: இஸ்லாத்தை தழுவுதல் | குறிச்சொற்கள்: பெரியார்தாசன் | Leave a Comment »